அரியலூர் மாவட்டம் புங்கங்குழி ஊராட்சி ஓட்டக்கோவில் நடு நிலைப்பள்ளியில் 71வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவில் பள்ளி ஆசிரியை, மாணவ செல்வங்கள் மற்றும் ஊர் பொது மக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் பள்ளி ஆசிரியை, மாணவ செல்வங்கள் மற்றும் ஊர் பொது மக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
புகைப்பட உதவி : தமிழ்பாஸ்கர்



















