நேற்று வெளியான 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில்
சுண்டக்குடி அரசு மேல்நிலை பள்ளியில்
முதல் மதிப்பெண் பெற்ற சகோதரி. ரதியா. பி. (949 மதிப்பெண்)
இரண்டாம் மதிப்பெண் பெற்ற சகோதரி. அனுஷா. எம். (941 மதிப்பெண்)
மூன்றாம் இடம் பெற்ற சகோதரி. ரூபினி. எம். (936 மதிப்பெண்)
வாழ்த்துக்கள். மேலும் வெற்றி பெற்ற அனைத்து தம்பிகள் & தங்கைகளுக்கும்
வாழ்த்துக்கள்.
தேர்வில் தோல்வியை தழுவிய மாணவர்கள் அதை பற்றி நினைத்து கவலைபடாமல்,
தோல்வி அடைந்த பாடங்களை படித்து தேர்வு எழுதி வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
வாழ்த்துக்களுடன்
www.alanduraiyarkattalai.com
www.kattunadu.com




0 comments:
Post a Comment