இன்று அரியலூர் மாவட்டம் கட்டுநாட்டு மக்கள் கல்வி விழிப்புணர்வு கூட்டம் சுண்டக்குடி யில் நடைபெற்றது அதில் பள்ளிக்கூடம் அளவில் முதல் மூன்று இடத்தைபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது இதில் சுண்டக்குடி கோவிலூர் காமரசவள்ளி ஏலாக்குறிச்சி ஆகிய நான்கு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர் டாக்டர் த. அருணாசலம் தஞ்சாவூர் பாரத் கல்வி குழும தாளாளர் புனிதா கணேசன்., டாக்டர் மணிவண்ணன் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
Thanks to : https://www.facebook.com/shansathiskumar








0 comments:
Post a Comment